News March 30, 2024
திருஷ்டி தோஷம் போக்கும் திருநாமம்

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அத்தகைய கண் திருஷ்டிகளை கழிக்கும் ஆற்றல் திருமண்ணுக்கு உண்டாம். ‘ஓம் நமோ நாராயணாய’ என்று சொல்லி நெற்றியில் திருநாமம் இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.
Similar News
News January 17, 2026
YT-ல் குழந்தைகளின் நேரத்தை கட்டுபடுத்த வேண்டுமா?

குழந்தைகளின் திரை நேரத்தைக் கட்டுப்படுத்த நேரத்தை பெற்றோர் கட்டுப்படுத்த YouTube புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், குழந்தைகள் YouTube Shorts-க்களை பார்ப்பதற்கான நேர வரம்பை நிர்ணயிக்கவோ அல்லது முழுமையாக தடுக்கவோ முடியும். குழந்தைகள் இந்த வீடியோக்களுக்கு அடிமையாகி வருகிறார்கள் என்ற பெற்றோர்களின் கவலையை தொடர்ந்து YouTube ஜன.14 முதல் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
News January 17, 2026
YT-ல் குழந்தைகளின் நேரத்தை கட்டுபடுத்த வேண்டுமா?

குழந்தைகளின் திரை நேரத்தைக் கட்டுப்படுத்த நேரத்தை பெற்றோர் கட்டுப்படுத்த YouTube புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், குழந்தைகள் YouTube Shorts-க்களை பார்ப்பதற்கான நேர வரம்பை நிர்ணயிக்கவோ அல்லது முழுமையாக தடுக்கவோ முடியும். குழந்தைகள் இந்த வீடியோக்களுக்கு அடிமையாகி வருகிறார்கள் என்ற பெற்றோர்களின் கவலையை தொடர்ந்து YouTube ஜன.14 முதல் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
News January 16, 2026
டாஸ்மாக் அசுர வசூல்.. வரலாற்று சாதனை

பொங்கல் பண்டிகையை ஒட்டி TN-ல் கடந்த 2 நாள்களில் ₹517.85 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. 14-ம் தேதி ₹217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையான நேற்று ₹301 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் மட்டும் ₹98.75 கோடிக்கு விற்றுள்ளது. கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது 4 நாள்களில் ₹725 கோடிக்கு மது விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 2 நாள்களில் ₹518 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.


