News February 25, 2025
பத்திரிக்கையாளர்கள் போராட்டம்

தமிழக அரசுகொண்டு வந்துள்ள பத்திரிக்கையாளர் நலவாரியம் பணமுதலாளிகளை உறுப்பினராகவும், மாவட்ட நிருபர்களை மட்டுமே கொண்டு செயல்பட்டுவருகிறது. வட்டார நிருபர்கள், புகைப்பட கலைஞர்களுக்கும் பத்திரிக்கை நலவாரியத்தில் இடமளிக்கவேண்டும், செயல்படாமல் இருக்கும் பத்திரிகை நலவாரியம் மற்ற நிருபர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கவேண்டு என பத்திரிக்கை சங்கத்தினர் இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
Similar News
News August 16, 2025
கிருஷ்ணகிரி: EPFO நிறுவனத்தில் ரூ.45,000 சம்பளத்தில் வேலை

கிருஷ்ணகிரி: மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் <
News August 16, 2025
விநாயகர் சதுர்த்தி விழா; ஆட்சியர் ஆலோசனை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வருவாய் அலுவலரக்கள், சார் ஆட்சியர், நேர்முக உதவியாளர் மற்றும் பிற துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
News August 16, 2025
கிருஷ்ணகிரி: செல்போன் தொலைஞ்சிடுச்சா… கவலை வேண்டாம்

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <