News February 25, 2025
5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

அய்யா வைகுண்டர் அவதார தினமான மார்ச் 4இல் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரியில் மகா சிவராத்திரிக்கும் (பிப்.26), மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடைவிழாவுக்கும் (மார்ச் 11) உள்ளூர் விடுமுறையாகும். விழுப்புரத்தில் அங்காளம்மன் காேயில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
இந்தி பெயருக்கு அதிகாரிகளே காரணம்: தமிழிசை

திருச்சி ரயில் நிலையத்தின் புதிய நுழைவாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என பெயரிடப்பட்டுள்ளதற்கு <<19295250>>CM ஸ்டாலின்<<>> உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியில் உள்ள பெயரை தமிழில் மாற்ற ரயில்வே துறை அமைச்சருக்கு தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். அதிகாரிகள் செய்த தவறுக்கு மத்திய அரசு இந்தியை திணிப்பதாக குற்றம்சாட்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 4, 2026
தவெக கூட்டத்தில் சங்கீதா.. வைரலாகும் PHOTO

தஞ்சையில் நடந்த தவெக கூட்டத்தில் விஜய் – சங்கீதா இருவரும் இருக்கும் போட்டோவை ஒருவர் காண்பித்தது வைரலாகிறது. விவகாரத்து பற்றி இதுவரை மெளனம் கலைக்காத விஜய் பற்றி ஏற்கெனவே விமர்சனங்கள் இருக்கும் நிலையில், இதுபோன்று நடந்துள்ளது. மேலும், இக்கூட்டத்தில் <<19295194>>பெண் பாதுகாப்பு<<>> பற்றி விஜய் பேசாததற்கு, தனது தனிப்பட்ட வாழ்க்கை சிக்கலே காரணம் என்றும் SM-ல் சிலர் கூறி வருகின்றனர்.
News March 4, 2026
பாஜகவின் கொட்டமும், ஆணவமும் கூடுகிறது: CM

இந்தித் திணிப்பு வெறியில் பாஜக எல்லை மீறிச் செல்வதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். <<19294297>>திருச்சி மண்டல ரயில்வே<<>> அலுவலக நுழைவு வாயிலில் இந்தி, EPFO அலுவலகத்துக்கு ‘பவிஷ்ய நிதி பவன்’ என்ற பெயர், நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் ‘ஜல் சக்தி’ என இந்தி திணிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். கூடிக்கொண்டே செல்லும் பாஜகவின் ஆணவத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.


