News February 25, 2025
தூத்துக்குடி வாகன ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவிப்பு

போக்குவரத்து விதிகளை மீறிய குற்றங்களுக்காக இ-சேவை வாயிலாக பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கு 90 நாட்களில் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு கட்ட தவறினால் அவர்களுக்கு உரிய வாகன பணிகள் எதுவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் செய்யப்படமாட்டாது என்றும், வாகன உரிமையாளர்கள் தங்கள் அலைபேசி எண்களை ஓட்டுனர் உரிமத்தில் பதிவு செய்யவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
தூத்துக்குடி: ரூ.64,480 சம்பளத்தில் வேலை.. நாளை கடைசி!

SBI வங்கியில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 380 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதில் ரூ.24,050 – 64,480 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற 20- 28 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகரில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள்<
News August 25, 2025
தூத்துக்குடி: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

தூத்துக்குடி மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
News August 25, 2025
தூத்துக்குடி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

தூத்துக்குடியில் 2 பேருந்து நிலையங்களும், திருச்செந்தூர், கோவில்பட்டி பிரதான பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? <