News February 25, 2025
ராணிப்பேட்டை காவல்துறை விழிப்புணர்வு

ராணிப்பேட்டை காவல்துறை இன்று வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: கடவுச்சொல்லுக்கான கேள்விகளை உருவாக்கும் போது பதில்கள் சைபர் மோசடி காரர்களால் யூகிக்க முடியாத வண்ணம் உருவாக்கவும். இதன் மூலம் தங்களை சைபர் மோசடியிலிருந்து பாதுகாக்கலாம் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 16, 2026
ராணிப்பேட்டை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – NO EXAM!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச்.23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 16, 2026
ராணிப்பேட்டையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்கள் ரத்து!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தாலுகாக்களில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டங்களும் தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.
News March 16, 2026
கூட்டணி முடிவு:ராணிப்பேட்டையில் பிரேமலதா பேட்டி

ராணிப்பேட்டை திருப்பாற்கடல் கோயிலில் சாமி தரிசனம் செய்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தி.மு.க-விடம் தொகுதிப் பங்கீடு குறித்து ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை நடக்கும் எனத் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் பா.ஜ.க கூட்டணியில் இணைவதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்துக் கேட்டதற்கு, அதுபற்றி சம்பந்தப்பட்ட கட்சியினரிடம்தான் கேட்க வேண்டும் எனப் பதிலளித்தார்.


