News February 25, 2025
திருச்சியில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருச்சியில் முக்கிய சாலையான கருமண்டபம் அருகே பொன்னகர் பகுதியில் உள்ள சாலையின் நடுவே உள்ள சிக்னல் கம்பம் நடுவில் கீழே விழும் நிலையில் உள்ளது. இதையறிந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் துரித நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் இன்று (பிப்.25) கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 9, 2026
திருச்சி: மாதம் ரூ.4,000 வேண்டுமா? APPLY NOW!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News April 9, 2026
திருச்சி: மாதம் ரூ.4,000 வேண்டுமா? APPLY NOW!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News April 9, 2026
திருச்சி: கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!

திருச்சி கண்டோன்மெண்ட் செயின்ட் பால் செமினரி குடியிருப்பை சேர்ந்த பிரபாகரன் என்பவரது மகன் தீபன் (24) பாரதிதாசன் பல்கலை.,யில் படித்து வந்தார். இந்நிலையில், தீபன் கருமண்டபம் பொன்னகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரிக்கு எதிரே திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட அவரது நண்பர், தீபனை மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


