News February 25, 2025
மார்ச் 5இல் அனைத்து கட்சிக் கூட்டம்: CM ஸ்டாலின்

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு முறையால் தமிழகத்தில் 8 எம்பி தொகுதிகள் குறைய வாய்ப்பு இருப்பதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது குறித்து விவாதிக்க மார்ச் 5ல் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றார். TN மிகப் பெரிய உரிமை போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு வஞ்சிக்கப் பார்க்கிறது என்றார்.
Similar News
News April 8, 2026
தமிழக தேர்தல்.. ECI முக்கிய ஆலோசனை

TN சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக CEC ஞானேஷ் குமார், அர்ச்சனா பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார். காணொலி வாயிலாக நடந்த கூட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு பணிகள், பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்புவது & அவற்றை பாதுகாப்பது குறித்தும் ஞானேஷ் குமார் கேட்டறிந்திருக்கிறார்.
News April 8, 2026
தமிழக தேர்தல்.. ECI முக்கிய ஆலோசனை

TN சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக CEC ஞானேஷ் குமார், அர்ச்சனா பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார். காணொலி வாயிலாக நடந்த கூட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு பணிகள், பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்புவது & அவற்றை பாதுகாப்பது குறித்தும் ஞானேஷ் குமார் கேட்டறிந்திருக்கிறார்.
News April 8, 2026
உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் உள்ளது: விஜய்

தவெகவிற்கு ஆதரவாக சில தமிழக காங்., தலைவர்கள் கருத்து தெரிவிப்பது பற்றி விஜய் முதல்முறையாக பேசியுள்ளார். கோடி கோடியாக கொடுத்து தமிழக காங்.,ஐ ஸ்டாலின் தனது பையில் போட்டுக் கொண்டதாகவும் என நெல்லை பரப்புரையில் அவர் விமர்சித்தார். அதேநேரம், உண்மையான காங்., தவெக பக்கம் உள்ளதாகவும் கூறினார். பல பொய்களையும் புரட்டுகளையும் திமுக ஏவி வருவதாகவும் அவர் மேலும் சாடினார்.


