News February 25, 2025

அனைத்து நாட்களிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும்

image

கடந்தாண்டு அக்.31ஆம் தேதிக்குள் வரி செலுத்த தவறியவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சொத்து வரியுடன் ஒரு சதவீதம் வட்டி தொகை மாதந்தோறும் வசூலிக்கப்படும். அனைத்து வரிகளையும் செலுத்த மார்ச்.31ஆம் தேதி வரை அவகாசம். கணினி வரி வசூல் மையங்கள் அனைத்து நாட்களிலும் செயல்படும் என்றும் நாகர்கோவில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி தொகையினை உடனடியாக செலுத்தும் படி மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. *ஷேர்

Similar News

News March 11, 2026

குமரி: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

குமரி மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<> https://eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசு தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க!

News March 11, 2026

குமரி: உங்க கிட்ட Driving Licence இருக்கா.? முக்கிய அப்டேட்!

image

குமரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கு<> கிளிக் <<>>செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 11, 2026

குமரி : இதை செய்யாதீர்கள்.. எஸ்பி எச்சரிக்கை

image

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி இரவு 10:00 மணி முதல் காலை 06:00 மணி வரை பொது இடங்களில் எந்தவிதமான ஒலிபெருக்கிகள் அல்லது அதிக சத்தம் எழுப்பும் இசைக்கருவிகளை பயன்படுத்தக் கூடாது. அதேபோல் அனைத்து மதம் சார்ந்த விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் காலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 55 டெசிபல் ஒலி அளவைத் தாண்டி சத்தம் எழுப்பக் கூடாது என மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!