News February 25, 2025
நாமக்கல் எஸ்பியிடம் பூசாரி கதறல்

நாமக்கல்லில் உண்மைக்கு புறம்பாக கையெழுத்து பெற்ற நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடவத்தூரை சேர்ந்த பெரியசாமி நாமக்கல் எஸ்பியிடம் மனு அளித்தார். சிலை கடத்தலில் ஈடுபட்டவர்கள்களை காப்பாற்ற என்னை மிரட்டி, நீங்கள் தொடர்ந்து கோயிலில் வேலை செய்ய வேண்டும் என்றால் இந்த லெட்டரில் கையெழுத்து போட சொல்லி சிக்க வைப்பதாக பெரியசாமி மனுவில் கூறியுள்ளார்.
Similar News
News March 14, 2026
நாமக்கல்லில் நிலம் இருக்கா? முக்கிய தகவல்!

நாமக்கல் மக்களே நிலம் வாங்க விற்க உள்ளீர்களா? உங்களுக்கு ஒரு யோசனை நீங்கள் வாங்கும் நிலத்தின் முந்தைய பட்டா மாறுதல் விபரங்களை ஆன்லைனில் பார்க்க எளிய வழி உள்ளது. இங்கு <
News March 14, 2026
நாமக்கல் மக்களே கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 8 தாலுகா அலுவலகங்களில் இன்று காலை 10 முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டை கோருதல் போன்ற தேவைகளை மக்கள் நிவர்த்தி செய்யலாம் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். தகுந்த ஆவணங்களுடன் வட்ட வழங்கல் அலுவலகங்களை அணுகி பொதுமக்கள் பயன்பெறலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 14, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.


