News February 24, 2025

தவறான தகவலை பரப்பாதீங்க

image

கரூரில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டதாக தவறான தகவல் வெளியாகியுள்ளது என கரூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், மாணவி, அம்மாணவனை பற்றி இழிவாக பேசியதால் கோவத்தில் மாணவன் கத்தியால் தாக்கியுள்ளார். மேற்படி மாணவன் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். தவறான தகவலை பரப்பாதீர்கள் என தெரிவித்துள்ளனர்.

Similar News

News August 18, 2025

கரூரில் இலவச பயிற்சியுடன் சூப்பர் வேலை!

image

கரூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கிழ் இலவச ’ஆடை விற்பனை நிர்வாகி’ பணிக்கான பயிற்சி நமது மாவட்டத்திலேயே வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு 10th படித்திருந்தாலே போதுமானது. மேலும், இந்தப் பயிற்சியுடன் உங்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதி. இத்தகைய சூப்பர் திட்டம் குறித்த விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 17, 2025

கரூர்: ரூ.50,925 சம்பளத்தில் வேலை!

image

கரூர் மக்களே, மத்திய அரசு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி (NIACL), இந்தியா முழுவதும் 550 நிர்வாக அதிகாரி (Administrative Officer) பணியிடங்களை நிரப்பப்டுள்ளது. மாத ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (30.08.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் <>www.newindia.co.in<<>> இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடும் அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

News August 17, 2025

கரூர்: திருக்குறள் திருப்பணிகள் திட்ட பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

image

திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் பயிற்சி வகுப்புகள் நாளை தான்தோன்றி மலை அரசு கலைக்கல்லூரியில் துவக்கும். இத்திட்டத்தை கலெக்டர் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தமிழ்ச் செம்மல் விருதாளர்கள் குழு மேற்பார்வை செய்கிறது. செங்குந்தபுரம், குளித்தலை, பள்ளப் பட்டி ஆகிய இடங்களில் வாரம் ஒருமுறை சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை 30 வாரங்கள் பயிற்சி நடைபெறும்.

error: Content is protected !!