News February 24, 2025
தவறான தகவலை பரப்பாதீங்க

கரூரில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டதாக தவறான தகவல் வெளியாகியுள்ளது என கரூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், மாணவி, அம்மாணவனை பற்றி இழிவாக பேசியதால் கோவத்தில் மாணவன் கத்தியால் தாக்கியுள்ளார். மேற்படி மாணவன் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். தவறான தகவலை பரப்பாதீர்கள் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 12, 2025
கரூர்: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News November 12, 2025
கரூர்: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

கரூர் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <
News November 12, 2025
கரூர்: கடன் தொல்லையா இன்று இங்க போங்க!

கரூர் அருகே தவிட்டுப்பாளையம் நன்செய் புகழூரில் மேகபாலீஸ்வரர் கோவில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். இங்கு அஷ்டமி நாளான இன்று, 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.


