News February 24, 2025
காலை அலாரம் அடித்த பிறகு தான் எழுந்திருக்கிறீர்களா?

தினமும் காலையில் அலாரம் அடித்த பிறகு தான், கண்விழித்து வேக வேகமாக கிளம்புவோம். ஆனால், அந்த காலை அலாரம் இதயப்பிரச்னை இருப்பவர்களுக்கு ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. திடீரென சத்தம் கேட்டு எழுந்தால், Blood Pressure சட்டென அதிகரிக்குமாம். இது Cardiovascular அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி இதய பிரச்னைகள் அதிகரிக்கும் என எச்சரிக்கிறார்கள். இதற்கு Morning Blood Pressure Surge எனப் பெயர்.
Similar News
News February 24, 2025
சம்மர் சீசனில் AC பில் குறைக்க சூப்பர் வழி!

சம்மர் சீசன் நெருங்கி விட்டது. இனி வீடுகளில் ஏ.சி இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனா, EB பில் பத்தி யோசிச்சா தான் பயமா இருக்கா? உங்களுக்கான டிப்ஸ்: தூங்கும் போது, ACல் டைமர் செட் பண்ணிட்டு தூங்குங்க. தூக்கத்தில் இருந்து எழுந்து அணைக்க வேண்டிய கட்டாயம் இல்லை *ACயை ஆன் செய்து அடிக்கடி ரூம் கதவு, ஜன்னலை திறக்க வேண்டாம். வெளியில் இருந்து வெப்பம் வருவதால், கூலிங்காக அதிக டைம் எடுக்கும். SHARE IT.
News February 24, 2025
சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை.. பாதுகாப்பு கேட்ட EPS

தமிழ்நாட்டில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், அதிமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News February 24, 2025
IND vs PAK பாகிஸ்தானில் நடந்திருந்தால்?

PAK அணியை அவர்கள் நாட்டில் வீழ்த்தி இருந்தால், இன்னும் வெற்றி சிறப்பாக அமைந்திருக்குமா என ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தான் PAK நாட்டு மைதானங்களில் விளையாடாததால், அது பற்றி தெரியாது என கிண்டலாக பதில் கூறினார். PAKக்கு எதிரான எந்த வெற்றியும் சிறப்பு வாய்ந்தது தான் எனவும், ஏனென்றால் அது மிகுந்த போட்டி மற்றும் வெளி அழுத்தங்கள் நிறைந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.