News February 23, 2025
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள்

நாமக்கல் மாவட்டம் காவல்துறை சார்பாக தினமும் இரவு ரோந்து பணிக்காக அதிகாரிகள், எஸ்.பி. அவர்களால் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று 23ஆம் தேதி ரோந்து அதிகாரிகள்: நாமக்கல் பகுதியில் யுவராஜன் 9498177803, ராசிபுரம் பகுதியில் கோமளவள்ளி 8610270472, திருச்செங்கோடு பகுதியில் சிவக்குமார் 9498176695, வேலூர் பகுதியில் ராதா 9498174333 அதிகாரிகள் இன்று ரோந்து பணிக்காக எஸ்.பி. அவர்களால் நியமிக்கப்படுகின்றனர்.
Similar News
News September 6, 2025
வட்டார வளர்ச்சி அலுவலர் திடீர் மாயம் போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி பிரிவு) பிரபாகரன் நேற்று இரவு பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு தனது காரில் நாமக்கல் நோக்கி சென்றவர் வீட்டிற்கு செல்லாத நிலையில் மாயமானார். இதனை அடுத்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் யசோதா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 5, 2025
நாமக்கல்: பிரச்னையா..? CM Cell-ஐ அணுகவும்!

நாமக்கல் மக்களே..,அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா..? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா..? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <
News September 5, 2025
நாமக்கல்: WhatsApp-ல் சிலிண்டர் புக்கிங் எப்படி?

நாமக்கல் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம். SHARE பண்ணுங்க!