News February 22, 2025
ஆட்சியர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம்

தென்காசி, சாம்பவர் வடகரை பகுதியில் ஊர் நிர்வாகம் 8 குடும்பங்களுக்கு பல லட்ச ரூபாய் அபதாரம் விதித்துள்ளனர். அபராதம் கட்ட தவறியதால் 8 குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்டனர். அதை எதிர்த்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 50 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியிருப்பு போராட்டம் நடத்தியதால் அனைவரும் கைது செய்யப்பட்டு தாய்ப்பாலா திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News July 8, 2025
தென்காசியில் மனுநீதி நாள் முகாம் – ஆட்சியர் பங்கேற்பு

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்திற்கு உட்பட்ட மருதம் கிணறு கிராமத்தில் வருகிற ஜூலை.09 காலை 11 மணியளவில் நடைபெற உள்ள மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கலந்து கொள்ள உள்ளார். மருதம் கிணறு கிராமத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
News July 8, 2025
10 ஆம் வகுப்பு போதும் – ரயில்வேயில் வேலை

தென்காசி மக்களே இந்தியன் ரயில்வேயில் 6238 டெக்னீசியன் காலி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் https://www.rrbapply.gov.in என்ற இணையம் மூலம் ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளம் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News July 8, 2025
உள்ளூர் வங்கியில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <