News February 22, 2025
திருவள்ளுவர் ஓவியத்தின் உலக சாதனை நிகழ்ச்சி!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் அமைந்துள்ள கோமதி அம்மாள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 30.3.2025 அன்று காலை 10:30 மணி முதல் நதிகள் அறக்கட்டளை சார்பில், திருவள்ளுவர் ஓவியத்தின் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் ரூ.20 கட்டணம் செலுத்தி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் தகவல். SHARE IT.
Similar News
News July 8, 2025
தென்காசியில் மனுநீதி நாள் முகாம் – ஆட்சியர் பங்கேற்பு

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்திற்கு உட்பட்ட மருதம் கிணறு கிராமத்தில் வருகிற ஜூலை.09 காலை 11 மணியளவில் நடைபெற உள்ள மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கலந்து கொள்ள உள்ளார். மருதம் கிணறு கிராமத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
News July 8, 2025
10 ஆம் வகுப்பு போதும் – ரயில்வேயில் வேலை

தென்காசி மக்களே இந்தியன் ரயில்வேயில் 6238 டெக்னீசியன் காலி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் https://www.rrbapply.gov.in என்ற இணையம் மூலம் ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளம் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News July 8, 2025
உள்ளூர் வங்கியில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <