News February 21, 2025
போர்வெல் பணியில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே முன்னூர் கிராமம் கிரசர்மேடு பகுதியில் நேற்று போர்வெல் வேலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அலட்சியமாக போர்வெல் லிப்டை தூக்கிய போது மேலே சென்ற மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே போர்வெல் லாரி ஓட்டுநர் சதீஷ் 38 , லாரி உரிமையாளர் பாலசுப்பிரமணியன் 48 ஆகிய இருவரும் உயிரிழந்தனர். க.பரமத்தி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.
Similar News
News August 13, 2025
கரூரில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினமான நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொது மக்களிடையே கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல், மற்றும் ஜல் ஜீவன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே சம்மந்தபட்ட ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.
News August 13, 2025
கரூரில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினமான நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொது மக்களிடையே கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல், மற்றும் ஜல் ஜீவன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே சம்மந்தபட்ட ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.
News August 13, 2025
கரூர்: அரசு மதுபான கடைகள் மூடல் ஆட்சியர் உத்தரவு!

சுதந்திர தினத்தை’’ முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூட வேண்டும். மேலும் மேற்படி தினத்தன்று விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் FL2 & FL3 பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.