News March 29, 2024

புதுச்சேரி: போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்

image

புதுச்சேரியில் உள்ள பெரிய மார்கெட்டில் கடை வைத்திருக்கும் பெண் மணி ஒருவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அண்ணா சாலையில் 7 சவரன் தங்க நகைகளை தவர விட்டுள்ளார். இந்நிலையில், அதனை பெரிய கடை காவலர்கள் மீட்ட நிலையில் அப்பெண்மணியிடம் இன்று காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் நகைகளை ஒப்படைத்தனர். இதனை அடுத்து தவிர விட்ட நகையை கண்டுபிடித்துக் கொடுத்த காவலர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News November 17, 2025

புதுவையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது

image

புதுவை சாரம் தென்றல் நகரில் பொதுமக்களை கத்தியை காட்டி ஒரு கும்பல் மிரட்டுவதாக கோரிமேடு போலீசுக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றபோது. அந்த கும்பல் தப்பியோட முயன்றது. அவர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் புதுவையைச் சேர்ந்த சக்தி என்ற சத்திய மூர்த்தி, நைனார் மண்டபம் மாதேஷ், உருளையன்பேட்டை வேல்முருகன் என தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News November 17, 2025

புதுவை சைபர் கிரைம் எஸ்.பி அறிவுறுத்தல்

image

புதுவை சைபர் கிரைம் எஸ்.பி ஸ்ருதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என பெண்கள், வேலையில்லா பட்டதாரிகளை ஆன்லைன் மோசடி கும்பல் ஏமாற்றி வருகின்றனர். இதுபோல் கடந்த 10 மாதத்தில் பெறப்பட்ட 300-க்கும் மேற்பட்ட புகார்களில் மக்கள் ரூ.20 கோடிக்கு மேல் பணத்தை இழந்துள்ளனர். எனவே பொதுமக்கள் ஆன்லைனில் வரும் பொய்யான தகவலை நம்பி எமாறவேண்டாம்.” என அறிவுறுத்தியுள்ளார்.

News November 17, 2025

புதுவையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது

image

புதுவை சாரம் தென்றல் நகரில் பொதுமக்களை கத்தியை காட்டி ஒரு கும்பல் மிரட்டுவதாக கோரிமேடு போலீசுக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றபோது. அந்த கும்பல் தப்பியோட முயன்றது. அவர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் புதுவையைச் சேர்ந்த சக்தி என்ற சத்திய மூர்த்தி, நைனார் மண்டபம் மாதேஷ், உருளையன்பேட்டை வேல்முருகன் என தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!