News March 29, 2024
புதுச்சேரி: போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்

புதுச்சேரியில் உள்ள பெரிய மார்கெட்டில் கடை வைத்திருக்கும் பெண் மணி ஒருவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அண்ணா சாலையில் 7 சவரன் தங்க நகைகளை தவர விட்டுள்ளார். இந்நிலையில், அதனை பெரிய கடை காவலர்கள் மீட்ட நிலையில் அப்பெண்மணியிடம் இன்று காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் நகைகளை ஒப்படைத்தனர். இதனை அடுத்து தவிர விட்ட நகையை கண்டுபிடித்துக் கொடுத்த காவலர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News August 21, 2025
துணை வட்டாட்சியர் தேர்வு -ஹால் டிக்கெட் வெளியீடு

அரசு செயலா் ஜெய்சங்கா் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள துணை வட்டாட்சியா் பணிக்கான எழுத்துத் தோ்வு வரும் 31-ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 101 தோ்வு மையங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
News August 21, 2025
புதுச்சேரி துணை வட்டாட்சியர் தேர்வு தேதி அறிவிப்பு

புதுச்சேரியில் காலியாக உள்ள துணை வட்டாட்சியர் பதவிக்கு, போட்டித் தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை (31/08/25) அன்று நடைபெற உள்ளது. போட்டிக்கான நுழைவு சீட்டை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், போட்டித் தேர்வு புதுச்சேரி காரைக்கால், மாஹே மற்றும் யானாம் பகுதியில் நடைபெறும் என்று புதுச்சேரி அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
News August 21, 2025
புதுவை:இந்தியன் வங்கியில் வேலை-APPLY NOW!

புதுச்சேரி இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Faculty பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் <