News February 20, 2025
ஈரோட்டில் தேர்வு மையங்கள்

தமிழக முழுவதும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு அடுத்த மாதம் மார்ச் 3ஆம் தேதி தொடங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 23,071 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக ஈரோடு மாவட்டம் முழுவதும் 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதக்கூடிய மாணவ, மாணவிகளின் விவரம் தேர்வு எண் மற்றும் முகப்பு சீட்டு அந்தந்த தேர்வு மையங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Similar News
News August 17, 2025
மீன்வள உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு!

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் 4 மீன்வள உதவியாளர் பணி காலியாக உள்ளது. இதற்கு உரிய ஆவணங்களுடன், விண்ணப்பத்தை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் அலுவலகம், டேம் ரோடு-1, பவானிசாகர் 638451, போன்: 04295-299261 என்ற முகவரிக்கு ஆக.28ம் தேதி மாலை 5:45 மணிக்குள் கிடைக்கும் வகையில் தபால் அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
News August 17, 2025
ஈரோடு: தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்!

ஈரோடு மாவட்டத்தில் அரசு, தனியார் நிறுவனங்களில் 3 முதல் 6 மாத தையல் பயிற்சி முடித்தவர்கள், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் சேவை இல்லங்களில் தையல் பயிற்சி, அரசின் மேம்பாட்டு திட்டத்தில் பயிற்சி முடித்தவர்கள் சமூக நலத்துறை சார்பில், தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில், ஆவணங்களுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 0424-2261405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News August 17, 2025
ஈரோடு: ரூ.64,820 சம்பளத்தில் வங்கி அதிகாரி வேலை!

அரசு பொதுத்துறை வங்கியான BOM வங்கியில் காலியாக உள்ள 500 பொது அதிகாரி (Generalist Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். ஆக.30ம் தேதிக்குள், <