News February 19, 2025

உதவித் தொகை: தொழில் பழகுநர் பயிற்சி

image

ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த10, +2, டிப்ளமோ, ஐ.டி.ஐ படித்தவர்கள் நாளை பிப்.19ல் ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், பல முன்னணி நிறுவனங்கள் பங்கு பெறும் அப்ரண்டிஸ்சிப் பயிற்சிக்கான ஆட்கள் தேர்வு மற்றும் முகாம் நடைபெறுகிறது. ஓராண்டு பயிற்சியின் போது உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக தொலைபேசி: 8610492323 ல் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

Similar News

News August 17, 2025

மீன்வள உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு!

image

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் 4 மீன்வள உதவியாளர் பணி காலியாக உள்ளது. இதற்கு உரிய ஆவணங்களுடன், விண்ணப்பத்தை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் அலுவலகம், டேம் ரோடு-1, பவானிசாகர் 638451, போன்: 04295-299261 என்ற முகவரிக்கு ஆக.28ம் தேதி மாலை 5:45 மணிக்குள் கிடைக்கும் வகையில் தபால் அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

News August 17, 2025

ஈரோடு: தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்!

image

ஈரோடு மாவட்டத்தில் அரசு, தனியார் நிறுவனங்களில் 3 முதல் 6 மாத தையல் பயிற்சி முடித்தவர்கள், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் சேவை இல்லங்களில் தையல் பயிற்சி, அரசின் மேம்பாட்டு திட்டத்தில் பயிற்சி முடித்தவர்கள் சமூக நலத்துறை சார்பில், தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில், ஆவணங்களுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 0424-2261405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News August 17, 2025

ஈரோடு: ரூ.64,820 சம்பளத்தில் வங்கி அதிகாரி வேலை!

image

அரசு பொதுத்துறை வங்கியான BOM வங்கியில் காலியாக உள்ள 500 பொது அதிகாரி (Generalist Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். ஆக.30ம் தேதிக்குள், <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வங்கி அதிகாரியாக பணியாற்ற சூப்பர் வாய்ப்பு உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!