News February 18, 2025

பாலியல் புகார் உதவி தலைமை ஆசிரியர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உதவி தலைமை ஆசிரியர் மீது பள்ளி மாணவிகள் 7 பேர் பாலியல் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரிமளம் அருகே உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் சைல்டுலைன் எண்ணைத் தொடர்பு கொண்டு பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பள்ளிக்கு சென்ற போலீசார், உதவி தலைமை ஆசிரியர் பெருமாளை கைது செய்து போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

Similar News

News March 3, 2026

புதுகை மாவட்ட கலெக்டர் அதிரடி

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் வட்டாட்சியர்கள் மற்றும் தனி வட்டாட்சியர்கள் 34 பேர், பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் தொடர்பாக எவ்வித விடுப்பு விண்ணப்போமோ, மறுக்கடிதமோ மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவித்துள்ளார்.

News March 3, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.02) இரவு 10 முதல் இன்று (மார்ச்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 2, 2026

புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

புதுகை மாவட்டத்தில் முதல் கட்டமாக 10.11.2025 முதல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டத்தின் மூலம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உளவியல் சிகிச்சை, பேச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!