News March 29, 2024
அரக்கோணம் தொகுதி: 29 வேட்பு மனுக்கள் ஏற்பு

மக்களவை தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் போட்டியிட ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெறப்பட்ட 44 மனுக்களில், இருமுறை சமர்ப்பிக்கப்பட்ட 10 மனுக்களும் முதல் மனுவுடன் இணைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அரக்கோணம் தொகுதியில் 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Similar News
News October 30, 2025
ராணிப்பேட்டை: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

ராணிப்பேட்டைமக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <
News October 30, 2025
ராணிப்பேட்டை: சுகாதார துறையில் 1,400 காலியிடங்கள் APPLY NOW!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மேல் படித்திருந்த 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900, வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News October 30, 2025
ராணிப்பேட்டையில் புழக்கத்தில் விடப்பட்ட 10,000 கள்ள நோட்டு

நவல்பூர் முத்துராமன் தமிழ்நாடு கிராம வங்கியில் 2,35,000அடகு வைத்த நகையை மீட்க சென்றபோது 10,000 கள்ள நோட்டு இருப்பதாக தெரிய வந்தது. வங்கி மேலாளர் ராஜராஜன் புகார் அளித்ததால்போலிசார் விசாரணை நடத்தியபோது லாரிவிற்று பணம் கொடுத்த வாலாஜாவை சேர்ந்த பாமக முன்னாள் இளைஞரணி தலைவர், லாரி ஓட்டுநர் ராமு, அஸ்கர், சர்தார், வாஷிம், சிவா என 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


