News February 18, 2025
ஸ்ரீவி கொலை வழக்கில் நான்கு பேரை பிடித்து விசாரணை

ஸ்ரீவி.வடகரை பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன். இவர் திருமுக்குளத்தில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலியானார். இந்த இறப்பு நிகழ்ச்சிக்காக சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் மாயன் (27) என்பவர் வந்திருந்தார். இவர் நேற்று மாலை சங்கூரணி பகுதியில் உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து ஸ்ரீவி நகர் போலீஸார் வழக்கு பதிந்து 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் தியாகச்சுவர்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களின் பெயர், ஊர், தானம் அளித்த நாள் அனைத்து விவரங்கள் அடங்கிய தியாகச் சுவர் என்ற கல்வெட்டு அமைந்துள்ளது. இதேபோல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெருமைப்படுத்தும் விதமாக தியாகச்சுவர் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட உள்ளது.
News December 16, 2025
விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் தியாகச்சுவர்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களின் பெயர், ஊர், தானம் அளித்த நாள் அனைத்து விவரங்கள் அடங்கிய தியாகச் சுவர் என்ற கல்வெட்டு அமைந்துள்ளது. இதேபோல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெருமைப்படுத்தும் விதமாக தியாகச்சுவர் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட உள்ளது.
News December 16, 2025
விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் தியாகச்சுவர்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களின் பெயர், ஊர், தானம் அளித்த நாள் அனைத்து விவரங்கள் அடங்கிய தியாகச் சுவர் என்ற கல்வெட்டு அமைந்துள்ளது. இதேபோல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெருமைப்படுத்தும் விதமாக தியாகச்சுவர் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட உள்ளது.


