News February 18, 2025
அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கைதி

கேரளாவை சேர்ந்தவர் பாபு அகமது ஷேக் (55), கடந்த 2021ஆம் ஆண்டு காட்பாடி அருகே ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி உடல் நலக்குறைவால் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து அவர், நேற்று (பிப்ரவரி 17) பாபு அகமது ஷேக் தப்பி சென்றார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 13, 2025
வேலூரில் மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் இன்று (செப்.13) ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற திருத்தங்கள் செய்ய சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், கலந்து கொண்டு பயன்பெறலாம். (SHARE)
News September 13, 2025
வேலூர்: கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

வேலூர் மக்களே இன்று 13-ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கே<
News September 13, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.