News February 18, 2025
மாத்தூர் அருகே அண்ணன், தங்கை உயிரிழப்பு

மாத்தூர், சோதிராயன்காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (18), அவரது தங்கை 16 வயது மாணவி, மாணவி செல்போன் பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். இதனைப் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். நேற்று அதிகாலை அவர், வீட்டில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். காப்பாற்ற அவரது அண்ணனும் கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் இருவரும் இறந்துவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 17, 2025
புதுகை: ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம்.<
News September 17, 2025
புதுகை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

புதுகை மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 17, 2025
புதுகை: பைக் மீது ஆட்டோ மோதி பரிதாப பலி

புதுக்கோட்டை , செம்பட்டி விடுதி அடுத்த கம்மங்காடு கிளை சாலையில் பைக் மீது ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் பைக்கில் வந்த சங்கர் (52) உயிரிழந்தார். ஆட்டோவில் பயணிகளாக வந்த ராஜேஷ் (18), லலிதா (33), கவிதா (41), பன்னீர்செல்வம் (40) ஆகியோரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சங்கரின் மகன் ஜெகதீஷ் (22) அளித்த புகாரில் செம்பட்டி விடுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.