News March 29, 2024
டீ போட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

கரூர் தான்தோன்றி மலை பகுதியில் இன்று காலை மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் கருப்பையா வாக்காளர்களை கவரும் விதமாக டீக்கடைக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது டீ போட்டுக் கொடுத்தும் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து காந்திகிராமத்தில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Similar News
News September 19, 2025
கரூர்: தமிழக அரசு வழங்கும் ரூ.2000 வேண்டுமா?

கரூர் மக்களே தமிழக அரசின் அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தில் ஆதவரற்ற குழந்தைகளுக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது. தாய், தந்தை பிரிந்து வாழும் குழந்தைகளுக்கு 18வயது வரை வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப அட்டை, ஆதார், வங்கி கணக்கு உள்ளிட்ட நகலுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம், கலெக்டர் ஆபீஸ், குழந்தைகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<
News September 19, 2025
கரூர்: தமிழ் தெரிந்தால் ரூ.71,000 சம்பளம்!

கரூர் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News September 19, 2025
கரூர்: இன்று ஸ்கூட்டர் வழங்க நேர்முகத் தேர்வு!

கரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (19ம் தேதி) இன்று மாற்றுத்திறனாளி மூன்று சக்கர ஸ்கூட்டருக்கு நேர்முகத் தேர்வு தேவையான ஆவணம் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, யூடிஐடி கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, இரண்டு புகைப்படம் நேர்முகத் தேர்வு எடுத்துச் செல்லவும். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் என மாற்றுத்திறனாளித்துறை நல அலுவலர் அறிவித்துள்ளார்.