News March 29, 2024
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை

சின்னமனூர் நகராட்சியில் சொக்கநாதபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் என மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 13, 2025
தேனி மாவட்ட முக்கிய அலுவலர்கள் பட்டியல்! (UPDATED)

தேனியில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளின் தொடர்பு எண்களை 2025 UPDATE செய்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. SAVE பண்ணுங்க தேனி மக்களே!
தேனி மாவட்ட ஆட்சியர் – ரஞ்சித் சிங் – 4546-253676
தேனி காவல்துறைக் கண்காணிப்பாளர் – சினேஹா ப்ரியா – 4546 254100
மாவட்ட வருவாய் அலுவலர் – மகாலெட்சுமி – 4546-254946
மாவட்ட திட்ட அலுவலர் – அபிதா ஹனிப் – 4546-254517
SHARE பண்ணுங்க!
News August 12, 2025
இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (ஆக.13) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News August 12, 2025
தேனி மக்களே இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க

தேனி மாவட்ட தீயணைப்பு துறை எண்கள்:
போடிநாயக்கனூர் – 04546280299
கம்பம் – 04554271292
கடமலைக்குண்டு – 04554227226
மயிலாடும்பாறை – 04554227258
பெரியகுளம் – 04546231299
தேனி – 04546252699
உத்தமபாளையம் – 04554252699
ஆண்டிப்பட்டி – 04546 242222