News February 17, 2025
விருதுநகரில் மீண்டும் கொண்டு வரப்பட்ட 8 லாரிகள்

இ.குமாரலிங்கபுரம் பெரியகுளம் கண்மாயில் கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட 12 லாரிகளை வச்சகாரப்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். கனிம வளக் கொள்ளையை தடுக்க தவறியதாக விருதுநகர் மாவட்டத்தில் 7 பேரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். இதில் பறிமுதல் செய்யப்பட்ட 12 லாரிகளில் 4 மட்டுமே காவல் நிலைய வளாகத்தில் நின்றது பெரும் பேசு பொருளான நிலையில் மாயமான 8 லாரிகள் மீண்டும் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டன.
Similar News
News August 27, 2025
விருதுநகர்: தேர்வு இல்லை.. ரயில்வே வேலை ரெடி!

இந்தியன் ரயில்வேயில் 3000க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025ம் தேதிக்குள்<
News August 27, 2025
விருதுநகர் மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

விருதுநகர் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <
News August 26, 2025
புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்து அமைச்சர்கள்

விருதுநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் விருதுநகர் மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 9 பேருந்துகளின் சேவையினை ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், இன்று (ஆக.26) அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு.