News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News January 7, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில், கள்ளக்குறிச்சியில் காவல் ஆய்வாளர் ஏழுமலை, உளுந்தூர்பேட்டையில் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், திருக்கோவிலூரில் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News January 7, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில், கள்ளக்குறிச்சியில் காவல் ஆய்வாளர் ஏழுமலை, உளுந்தூர்பேட்டையில் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், திருக்கோவிலூரில் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News January 7, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில், கள்ளக்குறிச்சியில் காவல் ஆய்வாளர் ஏழுமலை, உளுந்தூர்பேட்டையில் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், திருக்கோவிலூரில் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!