News February 16, 2025

ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் 

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (16.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News March 13, 2026

தி.மலை பெண்களுக்கு தேவையான எண்கள்- CLICK!

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!

News March 13, 2026

தி.மலை: திமுகவை வறுத்தெடுத்த Ex.எம்.எல்.ஏ!

image

தூத்துக்குடியில் 17 வயது பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசுதா தெரிவித்துள்ளார். ”பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது, சட்டம் ஒழுங்கை காக்கத் அரசு தவறுகிறது” என்றும், அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

News March 13, 2026

தி.மலையில் இரவு ரோந்து – காவல்துறை அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பேணும் வகையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு இரவு ரோந்து பணிக்காக காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர நிலை ஏற்பட்டால் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் அல்லது உடனடி காவல் உதவிக்காக 100 என்ற அவசர எண் மூலம் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!