News February 16, 2025
மருத்துவரின் மனைவிக்கு 6 மாதம் சிறை தண்டனை

வாலாஜா அடுத்த தென்கடப்பந்தங்கலைச் சேர்ந்த மருத்துவர் ஜெயக்குமாரின் மனைவி உமாதேவி, சங்கர்கணேஷ் என்பவரிடம் 2021ஆம் ஆண்டு ரூ.7 லட்சம் கடனாக பெற்றார். கடனுக்காக வங்கி காசோலையை உமாதேவி, வழங்கியுள்ளார். வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்துவிட்டதால் தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாக சங்கர் கணேஷ் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உமா தேவிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.
Similar News
News January 18, 2026
ராணிப்பேட்டை: 11-ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி!

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் ரோகித் 16. அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக மேல் புதுப்பாக்கத்தில் உள்ள பெரியம்மா வைதேகி வீட்டிற்கு வந்திருந்தார் . நேற்று ஜன.17 அங்குள்ள கிணற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி ரோகித் இறந்தார். அவரது உடல் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவத்தை போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 18, 2026
ராணிப்பேட்டை : இரவு ரோந்து போலீசார் விவரம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(ஜன.17) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
News January 18, 2026
ராணிப்பேட்டை : இரவு ரோந்து போலீசார் விவரம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(ஜன.17) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


