News February 16, 2025

மும்மொழிக் கொள்கை என்றால் என்ன?

image

நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை. அதாவது, தாய் மொழி, ஆங்கில மொழி & மூன்றாவதாக வேறு மாநில மொழி. இதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டு, பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலத்தவர் பெரும்பாலும் இந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கின்றனர்.

Similar News

News December 28, 2025

க்யூட் ஹேர்ஸ்டைலில் கலக்கும் ஸ்ரீலீலா! PHOTOS

image

தெலுங்கு நடிகையாக இருந்தாலும், நடிப்பு, நடனம் மூலம் தமிழ் மட்டுமல்லாமல், தென்னிந்தியா முழுவதும் ரசிகர்ளை கட்டிப்போட்டுள்ளார் ஸ்ரீலீலா! இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர், தற்போது க்யூட்டான ஹேர்ஸ்டைலில் சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இதை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வரும் நிலையில், அந்த போட்டோக்களை மேலே SWIPE பண்ணி பாருங்க!

News December 28, 2025

பொங்கல் பரிசு ₹3,000 உறுதியானதா? புதிய அப்டேட்

image

2026 பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 10-ம் தேதிக்குள் வழங்கப்படும் என <<18690697>>அமைச்சர் காந்தி<<>> நேற்று கூறியிருந்தார். இந்நிலையில், <<18683916>>டோக்கன் உள்ளிட்டவை தயாரிக்கும்<<>> பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பொங்கல் பரிசுடன் ₹5,000 வரை வழங்க அரசு திட்டமிட்டதாக முதலில் பேசப்பட்டது. ஆனால், நிதி நிலைமையைக் கருத்தில்கொண்டு ₹3,000 கொடுக்கலாம் என அதிகாரிகள் பரிந்துரை செய்ததாகவும் அதனை CM ஏற்றதாகவும் தகவல் கசிந்துள்ளது.

News December 28, 2025

உங்க போன் இப்படி ஆச்சுனா உஷாரா இருங்க மக்களே…

image

போன் ஹேக் செய்யப்பட்டு விட்டது என சந்தேகம் இருந்தால், போனில் இவற்றை கவனியுங்கள் ★போன் பேசும் போது, திடீரென இடையில் சில ‘Unusual’ சவுண்டுகள் கேட்கும் ★போனில் ஆப்கள் அடிக்கடி தானாக ஓப்பன் ஆகும் ★போனில் ஏற்கெனவே பயன்படுத்திய இணையதளங்கள், மீண்டும் உள்நுழையும் போது, வித்தியாசமாக தோன்றும் ★யூஸ் பயன்படுத்தாவிட்டாலும், பேட்டரி சூடாகும் ★போன் ஆப் செய்வதற்கு வழக்கத்தை விட நீண்ட நேரம் எடுக்கும். SHARE IT.

error: Content is protected !!