News February 16, 2025
செங்கல்சூளை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்ட அனைத்து செங்கல் சூளை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந் திரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து செங்கல்சூளை உரிமையாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 26, 2026
திருவாரூர்: இனி CM Cell-ல் புகார் அளிப்பது ஈசி!

திருவாரூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <
News February 26, 2026
திருவாரூர் மாவட்டத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரி ஆய்வு!

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு இன்று ரிசர்வ் வங்கியின் உதவி பொதுமேலாளர் பேரரசு நிருத்தன் வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது வேளாண்மை அறிவியல் நிலையத்தால் செயல்படுத்தப்படும் பணிகளை, திட்ட ஒருங்கிணைப்பாளர் தனுஷ்கோடி எடுத்துரைத்தார். மேலும் நபார்டு வங்கியின் மூலம் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்களை நிலைய விஞ்ஞானி பெரியார் ராமசாமி விளக்கினார்.
News February 26, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.25) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


