News February 16, 2025
செங்கல்சூளை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்ட அனைத்து செங்கல் சூளை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந் திரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து செங்கல்சூளை உரிமையாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
திருவாரூர்: தனியாக பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு

முத்துப்பேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்துள்ள 47 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த தீன்ஹனீஸ் என்ற 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீன்ஹனீஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.
News November 2, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News November 1, 2025
திருவாரூர்: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <


