News February 16, 2025
உள்நாட்டுப் போரில் 70 பேர் சுட்டுக்கொலை

காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டனர். கனிம வளங்கள் அதிகமுள்ள வடக்கு கீவூ, தெற்கு கீவூ உள்ளிட்ட மாகாணங்களை கைப்பற்ற, ருவாண்டா நாட்டின் ஆதரவு பெற்ற M-23 கிளர்ச்சியாளர்கள் குழு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், அந்தப் பகுதிகளில் புகுந்த கிளர்ச்சியாளர்கள், தேவாலயத்தில் பதுங்கியிருந்த மக்களை சரமாரியாக தாக்கிக் கொன்றது.
Similar News
News March 20, 2026
அன்புமணி, TTV அவசர டெல்லி பயணம்

NDA கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், டெல்லியில் அமித்ஷாவை EPS நேரில் சந்தித்துள்ளார். இந்நிலையில் கூட்டணி தலைவர்களான அன்புமணி, TTV தினகரன் ஆகியோரும் நாளை டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
News March 20, 2026
சட்டம் ஒழுங்கில் ஏன் மெத்தனம்?

விளாத்திகுளம் மாணவி ரேப் மற்றும் கொலை வழக்கில், சந்தேக நபரை கைது செய்யவே 1 வாரத்துக்கு மேல் ஆகியுள்ளது. இந்த மாணவியின் மரணமாகட்டும், கஸ்டடியில் உயிரிழந்த ஆகாஷ் வழக்காகட்டும், ஏன் அஜித்குமார் மரண வழக்கில் கூட பாதிக்கப்பட்டவர்களும், மற்றவர்களும் போராடிய பின்னரே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சாமானிய மக்கள் என்றால் மெத்தனமாக தான் அதிகாரிகள் செயல்படுவார்களா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News March 20, 2026
சட்டம் ஒழுங்கில் ஏன் மெத்தனம்?

விளாத்திகுளம் மாணவி ரேப் மற்றும் கொலை வழக்கில், சந்தேக நபரை கைது செய்யவே 1 வாரத்துக்கு மேல் ஆகியுள்ளது. இந்த மாணவியின் மரணமாகட்டும், கஸ்டடியில் உயிரிழந்த ஆகாஷ் வழக்காகட்டும், ஏன் அஜித்குமார் மரண வழக்கில் கூட பாதிக்கப்பட்டவர்களும், மற்றவர்களும் போராடிய பின்னரே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சாமானிய மக்கள் என்றால் மெத்தனமாக தான் அதிகாரிகள் செயல்படுவார்களா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


