News February 16, 2025
டூவிலர் மீது கார் மோதி இளைஞரின் கால் எலும்பு முறிவு

வேடசந்தூர் அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் பிரேம்குமார் வயது 19 ஹாலோ பிளாக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஆத்துமேடு நால்ரோட்டில் வந்த பொழுது ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருச்சியை நோக்கி சென்ற கார் மோதியது. இதில் பிரேம்குமாரின் வலது கால் எலும்பு உடைந்தது. வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. வேடசந்தூர் போலீசார் விசாரணை.
Similar News
News September 19, 2025
திண்டுக்கல்: B.E /B.Tech படித்தால் மத்திய அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே.., மத்திய அரசின் மின்னனு கழகமான ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள 160 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.31,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<
News September 19, 2025
திண்டுக்கல்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

திண்டுக்கல் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<
News September 19, 2025
முதலமைச்சர் கோப்பை வெற்றியாளர்களுக்கு பரிசு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26 மாவட்ட அளவில் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் வழங்கி வாழ்த்தினார்.