News February 16, 2025

மேலும் 116 இந்தியர்கள் USA-வில் இருந்து நாடு கடத்தல்

image

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்களை டிரம்ப் அரசு வெளியேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 116 இந்தியர்களுடன் நேற்றிரவு அமெரிக்காவில் இருந்து பஞ்சாப்பின் அமிர்தசரசுக்கு 2ஆவது விமானம் வந்தது. ஏற்கெனவே கடந்தவாரம் 104 இந்தியர்கள், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இதையடுத்து 3ஆவது கட்டமாக விரைவில் மேலும் 157 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.

Similar News

News December 30, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று(டிச.29) இரவு 10 மணி முதல் இன்று(டிச.30) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News December 30, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று(டிச.29) இரவு 10 மணி முதல் இன்று(டிச.30) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News December 30, 2025

திருப்பூர்: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாநகரில் நேற்று (டிச.29) முதல் இன்று காலை வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம். திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!