News March 29, 2024
புதுக்கோட்டை பெட்டிகடையில் 25 கிலோ புகையிலை பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனிப்படை போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்னாங்கண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன்
என்பவர் மளிகை கடையில்
புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார்
சிவசுப்பிரமணியனை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 21, 2026
புதுக்கோட்டை: லாரி மோதி பரிதாப பலி

அன்னவாசல் அடுத்த விளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வம் (40). இவர் நார்த்தாமலையில் இருந்து சித்துப்பட்டி செல்லும் சாலையில் விளத்துப்பட்டி குளம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு புதுகை GH-ல் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாராணை மேற்கொண்டுள்ளனர்.
News February 20, 2026
புதுக்கோட்டை: உங்கள் கரண்ட் பில் அதிகம் வருதா?

புதுகை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருகிறதா?. <
News February 20, 2026
புதுக்கோட்டை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

புதுகை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


