News February 15, 2025

இரட்டை படுகொலைக்கு காங்கிரஸ் தலைவர் கண்டனம்

image

மயிலாடுதுறையில் நடந்த இரட்டைக் கொலை குற்றவாளிகளை போலீஸார் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழகத்தில் யார் ஆட்சி அமைந்தாலும் கொலை, கொள்ளை நடக்கத்தான் செய்கிறது. ஆனால், அதனை கடந்து போக முடியாது. 24 மணி நேரமும் அரசு கண்காணித்து வருகிறது. இருப்பினும் இந்த படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Similar News

News August 14, 2025

சீர்காழி: புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய புதிய காவல் ஆய்வாளராக ஆ.கமல்ராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தார். சீர்காழி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியில் இருந்த புயல் பாலச்சந்திரன் மயிலாடுதுறை சைபர் கிரைம் காவல் ஆய்வாளராக பணி மாறுதலில் சென்றுள்ளார்.

News August 13, 2025

மயிலாடுதுறை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

image

மயிலாடுதுறை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <>கிளிக் <<>>செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. உங்கள் பகுதியினருக்கு SHARE பண்ணுங்க!

News August 13, 2025

மயிலாடுதுறை: ரூ.30,000சம்பளத்தில் Government வேலை!

image

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உட்பட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கலாம். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து ஈஸியா Apply பண்ணலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!