News March 29, 2024
ராணிப்பேட்டை: தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க..!

தேர்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் தேர்தல் பார்வையாளர்களிடம் நேரடியாகவும், கைப்பேசி வாயிலாகவும் புகாா் தெரிவிக்கலாம். பொது பார்வையாளர்கள் சுனில்குமாா் – 93639 73902, சத்யத்ஜித் நாயக் – 74183 42803, செலவின பாா்வையாளா்கள் சிவசங்கா்யாதவ் – 93639 81375, மேவாராம் ஓலா – 93639 84150 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 25, 2026
முத்துக்கடை பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் வழிகாட்டுதலின்படி, ராணிப்பேட்டை, முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நேற்று (24.03.2026) SVEEP திட்டத்தின் கீழ் கலாச்சார நடனக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வாக்காளர் பங்கேற்பை ஊக்குவிக்க நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படும் விதத்தில் நடைபெற்றது.
News March 25, 2026
முத்துக்கடை பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் வழிகாட்டுதலின்படி, ராணிப்பேட்டை, முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நேற்று (24.03.2026) SVEEP திட்டத்தின் கீழ் கலாச்சார நடனக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வாக்காளர் பங்கேற்பை ஊக்குவிக்க நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படும் விதத்தில் நடைபெற்றது.
News March 25, 2026
முத்துக்கடை பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் வழிகாட்டுதலின்படி, ராணிப்பேட்டை, முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நேற்று (24.03.2026) SVEEP திட்டத்தின் கீழ் கலாச்சார நடனக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வாக்காளர் பங்கேற்பை ஊக்குவிக்க நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படும் விதத்தில் நடைபெற்றது.


