News February 15, 2025
டி.எஸ்.பிக்கு பிடிவாரண்ட் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவு

சிங்கம்புணரி காவல் நிலையத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு ஒன்று சிவகங்கை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், அப்போதைய காவல் ஆய்வாளராகப் பணியாற்றியவரும், தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாகப் பணியாற்றுபவருமான சிங்காரவேலன் தொடர்ந்து மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், சிவகங்கை மகிளா நீதிமன்ற நீதிபதி அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளார்.
Similar News
News August 17, 2025
சிவகங்கை: போட்டி தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!

சிவகங்கை தேர்வர்களே, தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை<
News August 17, 2025
சிவகங்கை: இந்த நம்பரை உடனே Save பண்ணுங்க.!

சிவகங்கை மாவட்ட மக்கள் இந்த அரசு அதிகாரிகளின் எண்களை கண்டிப்பாக Save செய்து கொள்ளவும்..
▶️சிவகங்கை மாவட்ட தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) – 04575-240391
▶️பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) – 04575-240257
▶️கூடுதல் தனி உதவியாளர் (நிலம்) – 04575-240391
▶️கருவூல அலுவலர் – 04575-240440
▶️துணை இயக்குனர் (தோட்டக்கலை) – 04575-246161
Share It.
News August 17, 2025
சிவகங்கை: இக்கட்டான சூழலில் இங்கு தங்கலாம்

இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்தோடு தங்குமிடம், உணவு, உடை, ஆலோசனை, பயற்சி, மருத்துவம் மற்றும் சட்ட உதவி போன்றவை தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. இந்த இல்லத்தில் 30 பெண்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரையிலும் தங்கலாம். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இல்லத்தில் தங்க ரோசலின் என்பவருக்கு 9842071873, 8110081940 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். Share It.