News February 15, 2025
அவசரம் 108 தமிழ்நாடு செயலியை பயன்படுத்தலாம்

இப்போது மக்கள் ‘அவசரம் 108 தமிழ்நாடு’ செயலியைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள 108 ஆம்புலன்ஸ்களின் இருப்பிடத்தைப் பற்றிய நிகழ்நேர அறிவிப்புகளைப் பெறலாம் எனவும், நீங்கள் 108 அவசரநிலைப் பதில் மையத்தை அழைத்தால், உங்கள் தொலைபேசியில் ஆம்புலன்ஸைக் கண்காணிப்பதற்கான இணைப்புடன் SMS ஒன்றைப் பெறுவீர்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஷேர் செய்யவும்.
Similar News
News November 13, 2025
ராணிப்பேட்டையில் நாளையே கடைசி நாள்!

ராணிப்பேட்டையில், நாளை நவ.14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 25க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 200 காலி பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். இதற்கு உரிய சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ளலாம். மேலும், தொடர்புக்கு 9488466468ல்-ஐ அழைக்கலாம்.
News November 13, 2025
ராணிப்பேட்டை காவல்துறையின் பாதுகாப்பு அறிவுரை

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (நவ.13) பனிமூட்டத்தில் பாதுகாப்பாக வாகனம் ஓட்ட பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரைகளைக் வெளியிட்டது. அதன்படி, குறைந்த ஒளியிளக்குகள் பயன்படுத்துதல், பாதுகாப்பான தூரம் வைத்தல், வேகத்தை குறைத்தல், கவனமாக இயத்தல், ஓவர்டேக்கிங் தவிர்த்தல் மற்றும் தெளிவாக காட்சி அளித்தல் போன்ற வழிமுறைகள் பின்பற்ற வேண்டியது அவசியம். என்று அறிவுறுத்தப்பட்டது.
News November 13, 2025
ராணிப்பேட்டை: 1,40,000 வரை சம்பளத்தில் வேலை, நாளையே கடைசி நாள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)! மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<


