News February 14, 2025
‘ஆபத்தில் உதவிடு: புகைப்படத்தை தவிர்த்திடு’

திருப்பூர் மாவட்ட காவல்துறை திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கயம், தாராபுரம், அவிநாசி ஆகிய ஊர்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பதிவினை வெளியிட்டுள்ளார்கள். ஆபத்து நேரத்தில் அருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் உதவி செய்யுங்கள் அதை விட்டு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பலனில்லை, ‘ஆபத்தில் உதவிடு புகைப்படத்தை தவிர்த்திடு’ எனவும் கூறினர்.
Similar News
News August 24, 2025
திருப்பூர்: NO EXAM அரசு வேலை: 10th போதும்!

திருப்பூர் மக்களே தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விண்ணபிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு <
News August 24, 2025
திருப்பூர்: கேஸ் டெலிவரிக்கு அதிக பணம் கொடுக்கணுமா?

திருப்பூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News August 24, 2025
சிசிடிவி கேமரா பொருத்த போலீசார் அறிவுரை

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள், குடியிருப்புகள், தோட்டத்து சாலைகள், ஆகிய பகுதிகளில் திருட்டு, கொலை, கொள்ளை, நடக்காமல் இருக்க பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகள் தோட்டத்து சாலைகள் முதியவர்கள் குடியிருக்கும் வீடுகளில் CCTV கேமராக்கள் பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.