News March 29, 2024
நெல்லை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்

ஈஸ்டர் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில் இன்று(மார்ச் 29) இரவு 7:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக செல்கிறது. மறு மார்க்கத்தில் நாளை(மார்ச் 30) மாலை 4:30 மணிக்கு நாகர்கோயிலில் புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு நெல்லை வந்து, பின்னர் அங்கிருந்து தாம்பரம் செல்கிறது.
Similar News
News February 19, 2026
நெல்லை: ஒரே நாளில் 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

பாளை பகுதியைச் சேர்ந்த லிங்கத்துரை (23), மகாராஜா(30) மற்றும் பாஸ்கர் (37) ஆகியோர் கொலை முயற்சி மற்றும் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்ததாக கூறப்படுகிறது. எனவே துணை ஆணையர்கள் பரிந்துரையின் பேரில் மாநகர காவல் ஆணையர் மணிவண்ணன் ஆணைப்படி 3 பேரும் நேற்று (பிப் 18) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மற்றும் திருச்சி மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
News February 19, 2026
இரு குடும்பம் இடையே மோதல்; 7 பேர் மீது வழக்கு

பேட்டை அருகே கண்டியபேரியை சேர்ந்த முருகப்பெருமாள் என்பவரது மகள் வளர்மதி (19) இவரது குடும்பத்தினருக்கும் வளவன் (75) என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப சொத்து பிரச்சனை உள்ளது. இதுதொடர்பாக இன்று ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News February 19, 2026
இரு குடும்பம் இடையே மோதல்; 7 பேர் மீது வழக்கு

பேட்டை அருகே கண்டியபேரியை சேர்ந்த முருகப்பெருமாள் என்பவரது மகள் வளர்மதி (19) இவரது குடும்பத்தினருக்கும் வளவன் (75) என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப சொத்து பிரச்சனை உள்ளது. இதுதொடர்பாக இன்று ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


