News March 29, 2024
காரில் எடுத்து சென்ற 4 லட்சம் பறிமுதல்

பொன்னேரி அடுத்த புதுவாயல் GNT சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கண்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழவேற்காட்டில் இருந்து கும்முடிபூண்டிக்கு சென்ற பெர்னார்டு என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 4 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. பின்னர் அதனை கைப்பற்றிய பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News December 7, 2025
கொடிநாள் நிதி வசூல் மலரை வெளியிட்ட ஆட்சியர்!

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (டிச.07) திருவள்ளூர் ஆட்சியர் மு.பிரதாப் படைவீரர் கொடிநாள் நிதி வசூல் துவங்கி வைத்து, கொடிநாள் நிதி வசூல் மலரை ஆட்சியர் வெளியிட்டார். முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு தேநீர் விருந்தளித்து நலத் திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்வில் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
News December 7, 2025
திருவள்ளூர்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News December 7, 2025
திருவள்ளூர்: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW


