News February 14, 2025
காதல் பேசும் காதலர் தின உடைகள்

காதலர் தினத்தன்று (பிப்.14) அணியும் வண்ண உடைகளுக்கு பல அர்த்தம் காெள்ளப்படுகிறது. அதை இங்கு பார்க்கலாம். 1) வெள்ளை: காதல் உறவில் அந்த நபர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என அர்த்தம் 2) ஆரஞ்சு: யாரையோ மனதில் நினைத்திருக்கிறார்கள் என அர்த்தம் 3) பிங்க்: யாருடைய ப்ரபோசலையோ ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். நீங்கள் என்ன நிற உடை அணிய போகிறீர்கள்? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News February 21, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!
News February 21, 2025
’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ரிவ்யூ

தனுஷ் இயக்கத்தில் உருவாகி நாளை வெளியாகவிருக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் சிறப்புக்காட்சி இன்று பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதனைப் பார்த்தவர்கள், முழுக்க முழுக்க பாசிட்டிவான ரிவ்யூக்களை கொடுத்து வருகின்றனர். மிகவும் ஜாலியாகவும் யூத்ஃபுல்லாகவும் படம் நகர்வதாக கூறியிருக்கும் பத்திரிகையாளர்கள், இதற்கு 3.5/5 ரேட்டிங் கொடுத்திருக்கின்றனர்.
News February 21, 2025
மோசடி வழக்கு: மகாராஷ்டிரா அமைச்சருக்கு 2 ஆண்டு ஜெயில்

மோசடி வழக்கில் மகாராஷ்ட்ரா என்சிபி அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாசிக் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசு இடஒதுக்கீட்டில் வீடுகள் பெற போலி சான்றிதழ்களை அளித்ததாக அவர் மீது 1995இல் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் மாணிக்ராவ் கோகடே, சகோதரர் சுனில் காேகடேக்கு 2 ஆண்டு சிறை, ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. எனினும், இருவருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டது.