News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>லிங்கை க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும்.

Similar News

News November 13, 2025

ராணிப்பேட்டையில் நாளையே கடைசி நாள்!

image

ராணிப்பேட்டையில், நாளை நவ.14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 25க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 200 காலி பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். இதற்கு உரிய சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ளலாம். மேலும், தொடர்புக்கு 9488466468ல்-ஐ அழைக்கலாம்.

News November 13, 2025

ராணிப்பேட்டை காவல்துறையின் பாதுகாப்பு அறிவுரை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (நவ.13) பனிமூட்டத்தில் பாதுகாப்பாக வாகனம் ஓட்ட பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரைகளைக் வெளியிட்டது. அதன்படி, குறைந்த ஒளியிளக்குகள் பயன்படுத்துதல், பாதுகாப்பான தூரம் வைத்தல், வேகத்தை குறைத்தல், கவனமாக இயத்தல், ஓவர்டேக்கிங் தவிர்த்தல் மற்றும் தெளிவாக காட்சி அளித்தல் போன்ற வழிமுறைகள் பின்பற்ற வேண்டியது அவசியம். என்று அறிவுறுத்தப்பட்டது.

News November 13, 2025

ராணிப்பேட்டை: 1,40,000 வரை சம்பளத்தில் வேலை, நாளையே கடைசி நாள்!

image

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)! மொத்த பணியிடங்கள்: 340

கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.

சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<> கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்

error: Content is protected !!