News February 13, 2025

கண்ணமங்கலம் அருகே கிணற்றில் சடலம் கண்டெடுப்பு

image

கண்ணமங்கலம் அருகே உள்ள பாளைய ஏகாம்பரநல்லூரில் வசிப்பவர் ஏழுமலை. இவரது தாயார் பூங்காவனம் (74) என்பவர் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை ஏழுமலை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் அவரது உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக கண்ணமங்கலம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News

News August 21, 2025

தி.மலை: டிகிரி போதும் LIC நிறுவனத்தில் அரசு வேலை

image

LIC நிறுவனம் உதவி நிர்வாக அலுவலர்(பொது), உதவி பொறியாளர், உதவி நிர்வாக அலுவலர்(Chartered Accountant, Company Secretary, Actuarial, Insurance Specialists, Legal) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 850 காலிப்பணியிடங்கள் உள்ளது. இளங்கலை/ பொறியியல் பட்டம் பெற்ற 21-30 வயதிற்குட்பட்டோர் <>இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 08.09.2025. மேலும் விபரங்களுக்கு <<17470660>>CLICK HERE<<>>

News August 21, 2025

தி.மலை: டிகிரி போதும் LICயில் வேலை

image

LIC AAO வேலைக்கு முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு உண்டு. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்கள் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவை இல்லை. ஷேர் பண்ணுங்க

News August 21, 2025

தி.மலை மக்களே இந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா

image

கடந்த ஆண்டு 30 பேர் தி.மலை மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2000 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டு, 8 பேருக்கு தொழுநோய் உறுதி செய்யபட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தீவிர தொழுநோய் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொழுநோயை பற்றி தெரிந்து கொள்ள இங்கு <<17469663>>கிளிக்<<>> பண்ணுங்க.

error: Content is protected !!