News February 13, 2025
ராசி பலன்கள் (13.02.2025)
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739033787915_1246-normal-WIFI.webp)
மேஷம் – சாந்தம், ரிஷபம் – திறமை, மிதுனம் – சஞ்சலம், கடகம் – சிரத்தை, சிம்மம் – வாழ்வு, கன்னி – சிக்கல், துலாம் – போட்டி, விருச்சிகம் – இன்பம், தனுசு – பாசம், மகரம் – பணவரவு, கும்பம் – பகை, மீனம் – குழப்பம்.
Similar News
News February 13, 2025
பள்ளிகளில் 49 பேர் பாலியல் வன்கொடுமையால் பாதிப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739411827140_55-normal-WIFI.webp)
மாணவிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக தினமும் செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில், கடந்த 100 நாட்களில் மட்டும் சென்னை, தி.மலை, தஞ்சை உள்ளிட்ட 21 மாவட்டங்களில், சுமார் 63 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் மட்டும் 49 பேர் எனத் தெரியவந்துள்ளது. இதற்கு எதிராக அதிமுக வரும் 18ஆம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளது.
News February 13, 2025
கடன் தொல்லையை விரட்டும் விநாயகரின் மூல மந்திரம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739409633650_1231-normal-WIFI.webp)
முழு முதற்கடவுளான விநாயகரை வழிபட வினைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். விநாயகர் மந்திரங்களை பிரம்ம முகூர்த்தத்தில் சொல்வது மிகவும் நல்லது என்றாலும், ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். ‘ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய, ஹஸ்தி முகாய, லம்போதராய, உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா’ என்பதை உச்சரித்து வந்தால், விநாயகரின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நினைத்த காரியம் கைக்கூடும்.
News February 13, 2025
இபிஎஸ் பெயரை தவிர்த்த செங்கோட்டையன்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739410722019_55-normal-WIFI.webp)
இபிஎஸ் நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்ததால், அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு அவர் நாசுக்காக பதிலளித்தாலும், மற்றொரு சர்ச்சையும் வெடித்துள்ளது. நேற்று நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் 250க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பெயரை சுமார் 10 நிமிடம் படித்த செங்கோட்டையன், இபிஎஸ் பெயரை ஒருமுறை கூட பயன்படுத்தவில்லை. தற்போது இது பேசுபொருளாக மாறியிருக்கிறது.