News February 12, 2025
பணவீக்கம் என்றால் என்ன?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739360259224_1246-normal-WIFI.webp)
நீங்கள் கடந்த ஆண்டு ₹100க்கு வாங்கிய ஒரு பொருள், இந்த ஆண்டு எவ்வளவு ரூபாய் உயருகிறதோ, அதுவே பணவீக்கம் ஆகும். இந்தியாவில் இது சராசரியாக 4% முதல் 6% வரை இருக்கும். இதனை சில்லரை பணவீக்கம், மொத்த பணவீக்கம், நுகர்வோர் பணவீக்கம் என்று பிரித்து RBI கணக்கிடுகிறது. வட்டி விகிதம், பணப்புழக்கம் ஆகியவற்றை மாற்றுவதன் மூலம் பணவீக்கத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் வைக்கிறது.
Similar News
News February 13, 2025
பிறந்தநாள் வாழ்த்து ஃபோட்டோ அனுப்புங்க
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739379949377_785-normal-WIFI.webp)
இன்று (பிப்.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!
News February 13, 2025
நடிகருக்கு பெண் தொடர்பு: கலங்கி நின்ற பிரபல நடிகை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739376209257_347-normal-WIFI.webp)
ஒருகாலத்தில் தீவிரமாக காதலித்து வந்த நடிகை மனிஷா கொய்ராலாவும், ‘காலா’ பட வில்லன் நானா படேகரும் பிரிந்த கதை மீண்டும் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே திருமணமான நானா படேகர், தன்னுடன் நடித்த ஆயிஷா ஜுல்கா என்ற நடிகையுடனும் தொடர்பிலிருந்த போது, மனிஷாவிடம் ஒருநாள் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார். வெறுத்துப்போன மனிஷா, ‘ஒழிஞ்சு போ…’ என்று சொல்லி, அன்றே படேகரை விட்டுவிலகி பழகுவதை நிறுத்திக் கொண்டாராம்.
News February 13, 2025
தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது: தமிழிசை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_82024/1724147305814-normal-WIFI.webp)
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை தெரிவித்துள்ளார். பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் வென்று, தமிழகத்தை காவி நிச்சயம் ஆளும் என்றார். தமிழகத்தில் பெரியார் தமிழை வளர்க்கவில்லை என்றும், பெரியாழ்வார் வளர்த்த தமிழ்தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குடும்பத்துக்கான ஆட்சியை அகற்றிவிட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்காக நடைபெறும் ஆட்சி விரைவில் அமையும் என்றும் கூறியுள்ளார்.