News February 12, 2025
விருதுநகர் அருகே விபத்து; பள்ளி மாணவன் மரணம்

விருதுநகர் மாவட்டம் கீழ ராஜகுலராமன் அருகே பழைய சென்னிகுளத்தை சேர்ந்தவர் பாண்டி சுரேஷ். இவரது மகனான பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் பாண்டியராஜா வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை தானாகவே இயக்கிக் கொண்டு அட்டை மில் முக்கு ரோட்டிற்கு சென்றார். அப்போது நிலைதடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த பாண்டியராஜா பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணை.
Similar News
News August 27, 2025
விருதுநகர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

விருதுநகர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <
News August 27, 2025
விருதுநகர்: தேர்வு இல்லை.. ரயில்வே வேலை ரெடி!

இந்தியன் ரயில்வேயில் 3000க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025ம் தேதிக்குள்<
News August 27, 2025
விருதுநகர் மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

விருதுநகர் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <