News February 12, 2025
வேளாண்மை அடுக்ககம் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய அழைப்பு

விருதுநகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரமகாலிங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ” விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வேளாண்மை அடுக்ககம் திட்டத்தில் பதிவு செய்து, அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 27, 2025
விருதுநகர்: தேர்வு இல்லை.. ரயில்வே வேலை ரெடி!

இந்தியன் ரயில்வேயில் 3000க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025ம் தேதிக்குள்<
News August 27, 2025
விருதுநகர் மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

விருதுநகர் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <
News August 26, 2025
புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்து அமைச்சர்கள்

விருதுநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் விருதுநகர் மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 9 பேருந்துகளின் சேவையினை ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், இன்று (ஆக.26) அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு.