News February 12, 2025
குவைத் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த சுரேஷ்ராஜ் மோத்தா (33), தனியார் இறால் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். அந்த கம்பெனிக்கு கேரளாவைச் சேர்ந்த அப்துல் என்பவர் குவைத் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியுள்ளார். இது குறித்து புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீசார் அப்துல் மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர்.
Similar News
News March 7, 2026
தூத்துக்குடி: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
News March 7, 2026
தூத்துக்குடி: 7.200 கிலோ கஞ்சா ஆயில் பறிமுதல்

மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் வட்டக்கோவில் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார். அப்போதுஅங்கு நின்று கொண்டிருந்த சிவகாசி திருத்தங்கலைச் சேர்ந்த ரமேஷ் நாதன், தூத்துக்குடியை சேர்ந்த சசிகுமார், பிரான்சிஸ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்த பொழுது அவர்களிடம் ரூ.1 1/2 கோடி மதிப்புள்ள 7.200 கிலோ எடையுள்ள ஹாஜிஸ் என்ற கஞ்சா ஆயில் இருப்பது தெரிய வந்தது. இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்
News March 7, 2026
தூத்துக்குடி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <


